Pages

May 28, 2010

உயிரே...




கவிதை எழுத விரும்பி,
கற்பனையில் ஆழ்ந்தேன்.
காகிதங்கள் பல கழிந்தும்,
கவிதை பிறக்க வில்லை.
கன்னி நினைவில்,
கைவிட எண்ணிய வேளையில்,
என்ன சிதறல் தென்றலாய் உன் வதனம்.
கண் சிமிட்டும் நேரத்தில் -என் உள்ளத்தில்
தோன்றிய கவிதைகள் ஓராயிரம்.
கருவில் உள்ள குழந்தையும் கவி பாடும்
உன் கண்கள் கண்டால்...
காளை நான் கவி ஆனதில் வியப்பில்லை,
கட்டுண்டு கிடந்த என் மனதை...
கவி பாட செய்தவளே
என்று இக்கவியின் காவியம் ஆக போகிறாய்???

6 comments:

  1. @ Sowmi & Ravi shankar:
    Thanks alot for your warm comments...

    ReplyDelete
  2. கருவில் உள்ள குழந்தையும் கவி பாடும்
    உன் கண்கள் கண்டால் ...
    nice lines,
    (thats why your profile picture seems to be targeted the eyes...)
    just for fun
    kavithai is really nice

    ReplyDelete
  3. Wow wow wow...no words

    ReplyDelete
  4. @ Arun
    ha ha ha...yeah yeah...
    Thank u...

    ReplyDelete