October 27, 2011

யாரோ ஒருவன்...

உன் குரலை கேட்டதும் வானில் பறப்பது போன்று மனம் பரவசமடையும். கண்கள் மகிழ்ச்சியில் படபடக்கும். இதயம் வேகமாக துடிக்கும். என்னவோ ஓர் இனிய அவஸ்தை நீ பேசும் மொழிகளின் உச்சரிப்பில், என் இயல்பை மாற்ற உன்னால் தான் முடியும்!

No comments: