October 27, 2011

என் அன்பே...

என்னுயிரே... என் துன்பம் கண்டு நீ துடிக்கிறாய், என் கண்ணீர் கண்டு நீ துடைக்கிறாய், என் வேதனை கண்டு நீ விம்முகிறாய், என் அன்பே... எந்நாளும் என் நினைவுகளை நீ காட்டுவாய் கனவுகளை கூட என் உயிரே... எந்நாளும் உன்னை மறக்க முடியாதே என்னால் !!!

No comments: